Saturday, July 27, 2024

Latest Posts

99% மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது

நாட்டின் மின்சார விநியோகம் 99% வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று இரவு (09) நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.

நேற்று மாலை 5.00 மணியளவில் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

பின்னர் சுமார் 6 மணித்தியாலங்கள் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 99% மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.