பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராகவே உள்ளது!

Date:

தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராக உள்ள கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான அனைத்து அடிப்படைத் தேவைகளும் தற்போது நிறைவடைந்து வருவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தேர்தலை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பு ரீதியாக அந்த செயல்பாடுகளில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் தொடர்புடையது.

எதிர்காலத்தில் பரந்த கூட்டணியாக தேர்தலுக்குச் செல்லத் தயார் எனத் தெரிவித்த அவர், அண்மையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்க வந்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...