திலினி – ஜானகிக்கு பிணை!

0
216

திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிணை வழங்கியுள்ளார்.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா ரூ.50,000 வீதம் ரூ.3,50,000,00 ரொக்கப் பிணை மற்றும் ரூ.10 லட்சம் வீதம் 14 பிணை பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், மற்றுமொரு வழக்கில் பிணை வழங்க மறுத்துவிட்டார். அதன்படி, பிரியமாலியை வரும் 16ம் திகதி வரை காவலில் வைக்க திலினி உத்தரவிட்டார்.

மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும்ஜானகி சிறிவர்தனவை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here