இந்த வருடம் இறுதிக்குள் இலங்கைக்கு IMF கடன் கிடைக்காது!

Date:

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்காது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நிறைவேற்று சபையினால் இந்த கடன் வசதிக்கு ஒப்புதல் அளிக்கும் திகதி குறித்து குறிப்பிட்டு எதையும் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததுடன், இந்த வருட இறுதியில் கடன் வசதி கிடைக்கும் என இலங்கை நம்பியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...