கோவிட் தொற்று இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது ; அறிவிப்பு!

Date:

COVID-19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

சீனா தனது கடுமையான “ஜீரோ-கோவிட்” கொள்கையை அகற்றி, வைரஸுடன் மக்களை வாழ அனுமதிக்கிறது. உலக பொருளாதாரம் தொற்றுநோய்களின் எழுச்சியை எதிர்கொள்கிறது.

சீனாவின் வுஹானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 6.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் இன்னும் “சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை” (PHEIC) பிரதிபலிக்கிறதா என்பதை தீர்மானிக்க WHO நேற்றுமுன்தினம் கூடியது.

இதன்போதே அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாதிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம்

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து...

இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள...