கோவிட் தொற்று இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது ; அறிவிப்பு!

Date:

COVID-19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

சீனா தனது கடுமையான “ஜீரோ-கோவிட்” கொள்கையை அகற்றி, வைரஸுடன் மக்களை வாழ அனுமதிக்கிறது. உலக பொருளாதாரம் தொற்றுநோய்களின் எழுச்சியை எதிர்கொள்கிறது.

சீனாவின் வுஹானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 6.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் இன்னும் “சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை” (PHEIC) பிரதிபலிக்கிறதா என்பதை தீர்மானிக்க WHO நேற்றுமுன்தினம் கூடியது.

இதன்போதே அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாதிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...