துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Date:

மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் காரில் பயணித்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் தனது மூத்த சகோதரர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருவர் திடீரென வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவத்தில் மீகொட நாகஹவத்த வீதி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதான ரணில் நீதிமன்றில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு...

ரணிலின் உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு செலுத்த அரசாங்கம் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கம் வழங்கிய உத்தியோகபூர்வ காரின் காப்பீட்டு...

STF துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை (STF)...

மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon...