நாட்டில் சட்டம், ஒழுங்கை பேண விசேட திட்டம்; டிரான் அலஸ்

Date:

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை கடுமையாக பேணுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 6 மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த வேலைத்திட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தத் தரப்பினரிடமும் தான் மற்றும் பொலிஸார் ஆதரவாக சரணடையப் போவதில்லையெனவும் இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...