ஒருமித்த நிலைப்பாடு தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே சிக்கல். மனோ 13, ஏற்க மாட்டோம் தமிழ் அரசு கட்சி

Date:

தமிழ் பேசும் தரப்புகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு தமது அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஆவணம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பிக்கப்பட்டு, கணிசமான அளவு முன்னேற்றம் கண்ட முயற்சி பெரும் பின்னடைவை இப்போது எதிர்கோண்டுள்ளது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தக் கோருவது என்ற ஆரம்ப நிலைப்பாட்டில் இருந்து விலகி வருவதற்கு இணங்கிய தமிழர் முற்போக்கு முன்னிணியின் தலைவர் மனோ கணேசன், மீண்டும் 13 ஐக் கட்டிப் பிடிக்க முயல்கின்றமையை அடுத்தே இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேசமயம் 13ஐ மீண்டும் வலியுறுத்துவதற்கு இணங்கவே முடியாது என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டைத் தமிழரசுத் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் திரும்பவும் வலியுறுத்தி, அதனை உடும்புப்பிடியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் விவகாரம் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.

மனோவின் நிலைப்பாடு

இது தொடர்பில் தனத நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்றை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி மேற்படி 21 ஆம் திகதிக் கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு:-

சுமந்திரனின் பதில்

இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியவை வருமாறு:-

இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அசோக ரன்வல விபத்தில் சிக்கினார்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி,...

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...