Saturday, July 27, 2024

Latest Posts

கொலை விசாரணையை ஊடகங்கள் திசை திரும்புகிறார்?

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது.

இதனால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.