பொங்கல் ஜல்லிக்கட்டு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து

Date:

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் தென்னத்தோப்பில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கலைச்சுழலை காளைகளுக்கு பளக்கும் வகையில் முதல் முறையாக வாடிவாசல் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெருத்த  திமில், பெரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பிரமாக வளம் வரும் இந்த காளைகள், பிடிக்க வரும் வீரர்களை மிரளவைக்கிறது.

காளைகளை போட்டிக்கு அழைத்து செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்களும் தயாராக உள்ளதாக ஜல்லிக்கட்டு நலன்புரிச் சங்கத் தலைவரும் இலங்கை முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

காளையார்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் போட்டிகளில் சிவகங்கை வெற்றி கோடி நாட்டும் என்றும் நம்பிக்கையுடன் மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...