பொங்கல் ஜல்லிக்கட்டு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து

Date:

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் தென்னத்தோப்பில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கலைச்சுழலை காளைகளுக்கு பளக்கும் வகையில் முதல் முறையாக வாடிவாசல் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெருத்த  திமில், பெரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பிரமாக வளம் வரும் இந்த காளைகள், பிடிக்க வரும் வீரர்களை மிரளவைக்கிறது.

காளைகளை போட்டிக்கு அழைத்து செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்களும் தயாராக உள்ளதாக ஜல்லிக்கட்டு நலன்புரிச் சங்கத் தலைவரும் இலங்கை முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

காளையார்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் போட்டிகளில் சிவகங்கை வெற்றி கோடி நாட்டும் என்றும் நம்பிக்கையுடன் மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...