பொங்கல் ஜல்லிக்கட்டு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து

Date:

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் தென்னத்தோப்பில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கலைச்சுழலை காளைகளுக்கு பளக்கும் வகையில் முதல் முறையாக வாடிவாசல் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெருத்த  திமில், பெரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பிரமாக வளம் வரும் இந்த காளைகள், பிடிக்க வரும் வீரர்களை மிரளவைக்கிறது.

காளைகளை போட்டிக்கு அழைத்து செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்களும் தயாராக உள்ளதாக ஜல்லிக்கட்டு நலன்புரிச் சங்கத் தலைவரும் இலங்கை முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

காளையார்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் போட்டிகளில் சிவகங்கை வெற்றி கோடி நாட்டும் என்றும் நம்பிக்கையுடன் மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...