எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

Date:

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . 
சூழகம் அமைப்பினரும் , படைப்பாளிகள் உலகம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய  இந்நிகழ்வில்  வில்வரத்தினம் எழுதிய வாசிகம் நூல் வெளியிடப்பட்டதோடு   அவரது பாடல்கள் உள்ளடங்கிய ஊருக்கு திரும்புதல் இறுவட்டும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது . 
இந்நிகழ்வில்  யாழ் குடாநாட்டில் பல்வேறு துறைகளிலும்  சேவையாற்றி வருகின்ற   பொ.ஐங்கரநேசன் ( சூழலியல் )  , மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( விளையாட்டுத்துறை ) , யோ . யதுநந்தனன் ( மருத்துவம் ), .கணபதி சர்வானந்தா ( ஊடகம் ) , திரு .அ .நிரோசன் ( சட்டத்துறை ) , சிவா ( மூத்த கிராமசேவையாளர் )  ஆகியோர்   இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...