எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

Date:

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . 
சூழகம் அமைப்பினரும் , படைப்பாளிகள் உலகம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய  இந்நிகழ்வில்  வில்வரத்தினம் எழுதிய வாசிகம் நூல் வெளியிடப்பட்டதோடு   அவரது பாடல்கள் உள்ளடங்கிய ஊருக்கு திரும்புதல் இறுவட்டும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது . 
இந்நிகழ்வில்  யாழ் குடாநாட்டில் பல்வேறு துறைகளிலும்  சேவையாற்றி வருகின்ற   பொ.ஐங்கரநேசன் ( சூழலியல் )  , மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( விளையாட்டுத்துறை ) , யோ . யதுநந்தனன் ( மருத்துவம் ), .கணபதி சர்வானந்தா ( ஊடகம் ) , திரு .அ .நிரோசன் ( சட்டத்துறை ) , சிவா ( மூத்த கிராமசேவையாளர் )  ஆகியோர்   இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...