எழுத்தாளர் சு .வில்வரெத்தினத்தின் 15 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புங்குடுதீவு நடைபெற்றது

Date:

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்  நாட்டுப்பற்றாளர் அமரர் .  சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில்  புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . 
சூழகம் அமைப்பினரும் , படைப்பாளிகள் உலகம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய  இந்நிகழ்வில்  வில்வரத்தினம் எழுதிய வாசிகம் நூல் வெளியிடப்பட்டதோடு   அவரது பாடல்கள் உள்ளடங்கிய ஊருக்கு திரும்புதல் இறுவட்டும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது . 
இந்நிகழ்வில்  யாழ் குடாநாட்டில் பல்வேறு துறைகளிலும்  சேவையாற்றி வருகின்ற   பொ.ஐங்கரநேசன் ( சூழலியல் )  , மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( விளையாட்டுத்துறை ) , யோ . யதுநந்தனன் ( மருத்துவம் ), .கணபதி சர்வானந்தா ( ஊடகம் ) , திரு .அ .நிரோசன் ( சட்டத்துறை ) , சிவா ( மூத்த கிராமசேவையாளர் )  ஆகியோர்   இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர் .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...