நாட்டு மக்களுக்கு மற்றுமொரு சுமை

0
153

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று (30) முதல் மீண்டும் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

விலை அதிகரிப்பு குறித்து இன்று (30) அறிவிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here