தம்மிக்க பெரேரா பதவி விலகினார்

0
78

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

பெரேரா தனது கடிதத்தில், தாம் எப்போதும் தனது நாட்டிற்கு சிறந்ததாக செயல்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கையை எளிதாக்கும் வகையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here