ஜி.எல். பீரிஸ் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கம்.. டலஸ்ஸை ஆதரித்தது குற்றம்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்வதற்காக கட்சியின் கருத்துக்கு புறம்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜி.எல். பீரிஸ் ,டலஸ் அழகப்பெரும கட்சியில் அங்கம் வகிப்பதால் அவருக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானிக்க வேண்டும் என பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரை முன்வைக்காமல், சம்பந்தப்பட்ட தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...