ரணில் வெற்றி பெற்றால் பிரதமர் பசில்

Date:

இன்று (20) நடைபெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஜனாதிபதியானால், எதிர்காலத்தில் .பசில் ராஜபக்ச பிரதமராக வருவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது திடீரென நடக்காது, படிப்படியாக நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே உள்ளது. தற்போது முழு அரசாங்கக் கட்சிப் பொறிமுறையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் .பசில் ராஜபக்ஷ தலைமையில் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கும் தேர்தல் பிரசாரமும் பசில் ராஜபக்ஷவினால் நிர்வகிப்பதுடன் டலஸ் – சஜித் இணைந்து போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்புடன் பலரிடையே பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பசில் பின்வாங்கவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...