பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை

0
139

பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் வரையிலான வீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெலிக்கடை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி, கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here