கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் – ரதன தேரர்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இன்னும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

“இப்போது சிலருக்கு ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை உள்ளது. அதை நாம் அனுமதிக்க வேண்டும். இலங்கையில் போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயர் காலங்களிலிருந்து வந்த அரசியலின் கடைசி இணைப்பு ரணில் விக்கிரமசிங்க என்று கூறப்படுகிறது. அவரால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இருப்பினும், அவருடைய கொள்கையை நடைமுறைப்படுத்த இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்.”

நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதுரலியே ரதன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...