நாட்டில் தொடரும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு

Date:

நாட்டில் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.

மருந்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக உள்ளன.

நிர்வகிக்கப்பட்ட முறையில் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் துறையின் இயக்குநர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...