சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த விகாரை உரிமையாளருக்கு விளக்கமறியல்

Date:

சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட உனவடுனவில் உள்ள விகாரை உரிமையாளர் கபுவாவை (பூசாரி) எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

கபுவா (பூசாரி) சிறு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்வதாக காணொளிகள் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...