பிரபல ரௌடி ‘மாட்டுவாயன்’ டுபாயில் கைது

0
102

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவருமான ‘ஹரக் கட்டா – மாட்டுவாயன்’ என அழைக்கப்படும் அஹங்கம மிதிகம நதுன் சிந்தக்க டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு வருவதற்காக டுபாய் விமான நிலையத்தில் காத்திருந்த போது உள்ளூர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here