கடனை அடைப்பது என்பது முடியாத காரியம் – 8.5 மில்லியன் இலங்கையர்கள் CRIB இல்

Date:

தற்போது அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் கடனை செலுத்துவதற்கு போதிய வருமானத்தை ஈட்ட முடியாமல் பல இலங்கையர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன் விளைவாக, இலங்கை கடன் தகவல் பணியகத்தில் (CRIB) 8.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடனை செலுத்தாதவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% லிருந்து 18% ஆகவும், குத்தகைக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 12% லிருந்து 34% ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலைமையால் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட கடன் தவணை மற்றும் குத்தகை தவணைகளை செலுத்த முடியாமல் பலர் தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...