முடிவுக்கு வருகிறது கோதுமை மா பற்றாக்குறை

Date:

நாட்டில் தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதால் அதற்குள் தட்டுப்பாடு நீங்கும் என சங்கத்தின் தலைவர் திரு.நிஹால் சேனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமில்லை எனவும், ஆனால் தற்போது கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக சந்தையில் பல்வேறு அதிக விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...