நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது.
இந்த விடயத்தை தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.