10 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட எரிபொருளை அனுமதித்தால், இந்த வாரம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படும்

Date:

முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீற்றர் எரிபொருளை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதித்தால், முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.

இக்கலந்துரையாடலின் போது, எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றரால் அதிகரிக்க ஜனாதிபதியின் ஆலோசகர் தீர்மானத்திற்கு வந்ததாக ஜயருக் கூறினார்.

பின்னர், கூடுதல் எரிபொருள் விலையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு செயலகம் இந்தத் தீர்மானத்தை தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...