பாராளுமன்றத்தில் பொய் பேசுவதை விட கஞ்சா வளர்ப்பது நல்லது – டயானா

Date:

பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு அண்மையில் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய சவால் தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதில் அளித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் உரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டயானா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...

ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை...