தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர ரணிலுக்கு மக்கள் பலம் இல்லை

Date:

ரணில் விக்கிரமசிங்க தற்போது இடைக்கால ஜனாதிபதியாக செயற்படுவதாகவும், அவரது எண்ணங்களையும் விருப்பங்களையும் கொள்கைகளாக அமுல்படுத்துவதல்ல, அன்றாட விடயங்களை ஒழுங்காக நடத்துவதே அவரது பணியாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆணை அவருக்கு கிடைக்கவில்லை எனவும் ஹேரத் குறிப்பிடுகின்றார்.

ஒரு நாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வரைமுறை இருப்பதால், அதற்கேற்ப செயல்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இரண்டு வாக்குச் சீட்டுகள் இருப்பதாகவும் ஒன்று நிறைவேற்று ஜனாதிபதிக்கும் மற்றொன்று சட்டவாக்க அதிகாரம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திரிபுபடுத்தப்பட்ட நிலைமையாக இருப்பதால் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...