அரசாங்கத்திற்கு எதிராக அணிதிரண்ட பெண்கள்

Date:

வாழ்க்கைச் சுமையையும், கல்விச் சுமையையும் குறைக்க அரசை வற்புறுத்தி, அரசுக்கு எதிராக பெண்களை அணி திரட்டுவோம். என்ற தொனிப்பொருளில் இன்று (30) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட தியத்த உயனவுக்கு அருகில் கவனயீர்ப்புப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் உரிமை அமைப்பினர் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்ட பதாகைகளை ஏந்தியவாறும், போர் வண்ண கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...