சீரற்ற கால நிலை காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 150 இருக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகள் என்பன இறந்துள்ளன.
இந்த நிலையில் இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் கால்நடைகள் இறந்துள்ளன.
N.S
