13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை!

Date:

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் நமது நாட்டில் பல ஆரம்ப புள்ளிகள் உள்ளன. அதனை முன்னுதாரணமாக கொண்டு இந்த விடயத்தை செய்ய வேண்டும்.

எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் சில தீர்வுகளை எட்ட வேண்டுமென ஜனதிபதி கூறினார். ஆகவே ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க முடியாது. 13ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து ஆரம்பிப்போம் என்றேன். அது முழுமையான தீர்வாக இல்லாவிடினும் அதில் இருந்து ஆரம்பித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தோம் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...