இந்த வருடம் இறுதிக்குள் இலங்கைக்கு IMF கடன் கிடைக்காது!

Date:

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்காது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நிறைவேற்று சபையினால் இந்த கடன் வசதிக்கு ஒப்புதல் அளிக்கும் திகதி குறித்து குறிப்பிட்டு எதையும் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததுடன், இந்த வருட இறுதியில் கடன் வசதி கிடைக்கும் என இலங்கை நம்பியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...