தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் ; இதுவரை 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஷாப்டரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் ஆகியோரும் அடங்குவர்.

இதேவேளை, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல வழங்கிய உத்தரவுக்கு அமைய பிரையன் தோமஸின் வெளிநாட்டு பயணங்கள் நேற்றுமுதல் தடை செய்யப்பட்டன. இதற்கிடையில், தாமஸின் மொபைல் போன் சிஐடி காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...