தமிழ் கட்சி மீண்டும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி!

Date:

தமிழ் கட்சிகளுடன் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 13ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி விரைவில் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்வில் கலந்துரையாடல் நடத்தியிருந்ததுடன் கடந்த வாரம் தமிழ் கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் அவர் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தஉள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...