டுபாய் இளவரசருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Date:

டுபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு மேலதிக ஆதரவை வழங்குவதாக அந்த இளவரசர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது குறித்தும் ஜனாதிபதி மற்றும் இளவரசர்கள் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...