டுபாய் இளவரசருடன் முதலீட்டு சபை உறுப்பினர்கள் சந்திப்பு

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஷேக் மொஹமட் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட குழுவினர் கடந்த 13ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபை. பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அங்கு இளவரசர் பின் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூம் உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி, சுரங்கம் மற்றும் விவசாய நிதியைப் பயன்படுத்தி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...