திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் ; உச்ச நீதிமன்றில் ஆணைக்குழு அறிவிப்பு!

Date:

வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி சட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் இன்று அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்ற அறிவிப்பை திறைசேரி செயலாளர் குறிப்பிடவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் பிரிதிபத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை அறிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...