இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இந்தியா நிதி உதவி

Date:

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவு செய்யவென இந்தியா நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

அதன்படி இலங்கைக்கு LOC திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் சூம் வழியே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறுகிறது.

இதற்கு முன்னரும் 900 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...