துப்பாக்கிச் சூட்டில் 25 வயது யுவதி பலி

Date:

பொரளை பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (13ஆம் திகதி) பொரளை, பேஸ்லைன் மாவத்தை, ஹல்கஹகும்புர என்ற இடத்தில் இராணுவ வீரர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டதில், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவர் உயிரிழந்தார்.

இதன்படி, குறித்த இரண்டு இராணுவ வீரர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...