தற்போது இருளில் தவிக்கும் மலையக மக்கள் முழுமையாக இருளுக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வால் பெருந்தோட்ட தொழிலாளர்களே அthttps://youtu.be/h6r08rYfmNQதிகம் பாதிக்கப்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடு தனிநபர் கையில் சிக்கியுள்ளதென பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது அவர் தெரிவித்துள்ளார்.