தேசிய மக்கள் சக்தியின் பொது கூட்டத்துக்கு தடை உத்தரவு

Date:

கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களில் எவ்வித எதிர்ப்பு பேரணிகளும் இன்று இடம்பெறக்கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம் போன்ற இடங்களை சுற்றி மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் பல வீதிகள் ஊடாக பேரணியாகச் சென்று பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும் இந்த உத்தரவின் ஊடாக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவு பிற்பகல் இன்று பிற்பகல் 01:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை அஅமுலில் இருக்கும்.

தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று கொழும்பில் நடத்தவுள்ள கண்டன ஊர்வலம் குறித்த அறிவிப்பின் பின்னணியிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியின் நிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

ரணிலை இன்று நீதிமன்றில் முன்னிலைபடுத்துவது சிரமம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன்...

கொழும்பில் சிறப்பு பாதுகாப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவொரு...

ரணில் தொடர்பான சர்ச்சை இன்றுடன் முடிவு!

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்...