தயாசிறி குறித்து வெளிவந்த செய்தி உண்மையா

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாசிறி ஜயசேகர இந்த நாட்களில் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ளதுடன், அவர் நாடு திரும்பும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுடன் கலந்துரையாடியதன் பின்னர் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கினார்.

கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு பல கடமைகள் இருப்பதால், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர நாடு திரும்பும் வரை பதில் செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...