கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் தொனி விவாதம் – வீடியோ

Date:

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சால்ஸ் நிர்மலாநாதன் ஆகியோ இவ்வாறு கேள்விகளை எழுப்பினார்.

பிரதேச செயலகம் ஒன்று கணக்காளர் இல்லாமல் இருக்க முடியுமா எனவும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலமாக அழைக்கக்கூடாது எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் உடனடியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...