பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர் கைது!

Date:

65 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்தில் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

33 வயதுடைய சந்தேகநபர் பஹ்ரைனில் இருந்து வந்த Gulf Air விமானத்தில் பெங்களுர் சர்வதேச விமான நிலையத்திக்கு வருகைதந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கத்தை கொண்டுவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு...