சுகாதார சேவையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை!

Date:

நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைக்கு தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதில் உடன்பாடு இல்லை என்றார்.

நாளை எடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆட்சியாளர்களின் பதில்களை அளந்து அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

சுகாதார சேவையில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை தனது கட்சி விரும்பவில்லை. மக்களையும் போராட்டக்காரர்களையும் மோதலுக்கு தள்ள இதனால் ஆட்சியாளர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...