பூனாகலையில் பாரிய மண்சரிவு!

0
177

பண்டாரவளை, பூனாகலை, கபரகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பொன்று அமைந்துள்ள ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here