வௌ்ளை பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய நபர் சந்தேகநபர் பட்டியலில் இணைப்பு!

Date:

தொழில் முயற்சிக்காக அமெரிக்கா செல்ல முயற்சித்ததாகவும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்வதற்கு தயாரான நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்ததாக குணவர்தன குறிப்பிடுகின்றார்.

வெலிசர நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் துஷான் குணவர்தன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என குணவர்தன கூறுகிறார்.

தாம் நாட்டுக்கு வெளிப்படுத்திய வௌ்ளை பூண்டு மோசடியில் தான் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...