வௌ்ளை பூண்டு மோசடியை அம்பலப்படுத்திய நபர் சந்தேகநபர் பட்டியலில் இணைப்பு!

Date:

தொழில் முயற்சிக்காக அமெரிக்கா செல்ல முயற்சித்ததாகவும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்வதற்கு தயாரான நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்ததாக குணவர்தன குறிப்பிடுகின்றார்.

வெலிசர நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் துஷான் குணவர்தன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என குணவர்தன கூறுகிறார்.

தாம் நாட்டுக்கு வெளிப்படுத்திய வௌ்ளை பூண்டு மோசடியில் தான் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா முக்கிய அறிவிப்பு

எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத்...

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...