யாழில் சிக்கிய 150 கிலோ கஞ்சா

0
91

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மாதகல் கடறகரையில் இருந்த பற்றைக்குள் மறைக்கப்பட்ட நிலையில் இருந்து மீடகப்பட்ட இக் கஞ்சாவினை தொடர்ந்து அருகில் மறைத்து வைத்திருந்த ஓர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா தற்போது சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here