பேருவளையில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Date:

பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது.

பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பதையும் புவியியல் ஆய்வு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...