ஆப்கானில் இழுத்து மூடப்பட்ட இலங்கை தூதரகம்

Date:

ஆப்கானில் இழுத்து மூடப்பட்ட இலங்கை தூதரகம்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு பொருத்தமான சூழல் இல்லை என வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கைத் தூதுவர் தனிப்பட்ட விடுமுறை பெற்று இலங்கை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...