அமெரிக்க கடற்படை கப்பலான ‘பிரன்சுவிக்’ திருகோணமலையில் நிறுத்தப்பட்டது!

Date:

அமெரிக்க கடற்படையின் பிரன்சுவிக் (Brunswick) அதிவிரைவு இராணுவ போக்குவரத்துக் கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் அமெரிக்க இராணுவத்தின் கட்டளையின் பிரகாரம் விரைவு போக்குவரத்துக்கு பயன்படும் கப்பல் ஆகும்.

இது சிப்பாய்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை விரைவாக கொண்டுசெல்லும் திறன் கொண்டது மற்றும் கப்பலில் சராசரி வேகத்தில் 1,200 கடல் மைல் தூரத்திற்கு 600 டன் உபகரணங்களை கொண்டு செல்ல முடியும்.

திருகோணமலையில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இந்த கப்பல் ஏப்ரல் 12ஆம் திகதி அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...