அமெரிக்க கடற்படை கப்பலான ‘பிரன்சுவிக்’ திருகோணமலையில் நிறுத்தப்பட்டது!

Date:

அமெரிக்க கடற்படையின் பிரன்சுவிக் (Brunswick) அதிவிரைவு இராணுவ போக்குவரத்துக் கப்பல் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் அமெரிக்க இராணுவத்தின் கட்டளையின் பிரகாரம் விரைவு போக்குவரத்துக்கு பயன்படும் கப்பல் ஆகும்.

இது சிப்பாய்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை விரைவாக கொண்டுசெல்லும் திறன் கொண்டது மற்றும் கப்பலில் சராசரி வேகத்தில் 1,200 கடல் மைல் தூரத்திற்கு 600 டன் உபகரணங்களை கொண்டு செல்ல முடியும்.

திருகோணமலையில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இந்த கப்பல் ஏப்ரல் 12ஆம் திகதி அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...