மொட்டுக் கட்சி மே தின மேடையில் கோட்டாபய இல்லை

Date:

பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பேரணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ளாமல் கூட்டத்தில் வாசிக்குமாறு செய்தியொன்றை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...